61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்து விசைப்படகுகளுக்கு மாலை அணிவித்து, சூடம் ஏற்றி ,பூஜை கடலுக்கு புறப்பட்ட மீனவர்கள் Jun 15, 2024 296 மீன்பிடி தடை காலம் முடிவடைந்ததை அடுத்து நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு புறப்பட்டனர். இதனையொட்டி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட...